இலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய 152 பேருக்கு எதிராக வழக்கு

திடீரென இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாகிய ஆனால் அவ்வருமானத்துக்கான சரியாக வழியைக் குறிப்பிடத் தவறிய 152 பேருக்கு எதிரான இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்ய நடவ டிக்கை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள், நீதிபதிகள், பாடசாலை அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச வைத்தியர்கள், கிராம சேவையாளர்கள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இவ்வாறு வருமானத்துக்கு மேலதிக மாக பணம் சம்பாதித்தமை குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் இலஞ்சம் பெற்றோ அல்லது ஊழல் மூலமாகவோ அவற்றைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. … Continue reading இலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய 152 பேருக்கு எதிராக வழக்கு